NEWS AND EVENTS
தமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரு.கே பார்த்திபன்
நகராட்சி பொறியாளர்கள் சங்க மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரு.கே பார்த்திபன் , துணைத் தலைவர் திரு. பா. பட்டுராஜன் ஆகியோரை பாராட்டி மகிழும் திரு. ந. கமலநாதன் மற்றும் திரு.திருமாவளவன்
Read Moreநமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட கோரி தீர்மான நகல் நேரில் அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் வணக்கம். கடந்த 15-5- 2022 அன்று கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற நமது சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றிட கோரி நகராட்சி நிர்வாக இயக்குனர் அவர்களிடம் தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தீர்மான நகலை இன்று நேரில் அளிக்கப்பட்டது.
Read Moreநமது சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 22 லட்சத்துக்கான காசோலையை நேரில் அளிக்கப்பட்டது
இன்று 29 .5 .21 அன்று மாலை 4 மணிக்கு மாண்புமிகு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களை திருச்சியில் சந்தித்து நமது நகராட்சி பொறியியல் சங்கத்தின் சார்பாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 22 லட்சத்துக்கான காசோலையை நேரில் அளிக்கப்பட்டது. சங்கத்தின் பொதுச் செயலாளரும் நகராட்சி நிர்வாக ஆணையரக கண்காணிப்புப் பொறியாளருமான திரு எஸ்.…
Read Moreதமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - பொதுக்குழு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
Read Moreநமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்பு
இன்று நமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்றதை தொடர்ந்து நமது தமிழ்நாடு நகராட்சி பொறியாளர் பணியாளர் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அருகில் பா. சக்திவேல் பி.இ. எம்.பி.ஏ., நகராட்சி பொறியாளர், திருமங்கலம் உடன் இருந்தனர்.
Read Moreபழனி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் வாங்கிய மின்கலத்தால் இயங்கும் வாகனம்.
பழனி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் வாங்கிய மின்கலத்தால் இயங்கும் வாகனம் ( B O V ) மற்றும் , இலகுரக வாகனத்தை ( L C V ) பழனி நகராட்சி ஆணையாளர் , பொறியாளர் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் (23.02.2019) அன்று கொடி அசைத்து…
Read Moreபூவிருந்தவல்லி நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
பூவிருந்தவல்லி நகராட்சி அலுவலகக் கட்டிட மற்றும் பல்வேறு துறைகளில் முடிவுற்ற திட்டப் பணிகள் திறப்பு விழாவின் போது எடுத்தப்படம்.
Read Moreபூவிருந்தவல்லி நகராட்சி பொறியாளருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் காட்சி
பூவிருந்தவல்லி நகராட்சி பொறியாளர் திரு முத்துக்குமார் அவர்களுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆணையாளர் திரு பிரகாஷ் IAS அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் காட்சி
Read More