NEWS AND EVENTS
குளோரினேஷன் இயந்திரம் வடிவமைத்த நெல்லிக்குப்பம் நகராட்சி பொறியாளர் திரு.எஸ்.மகாராஜன்
தமிழகத்தில் மிக சிறந்த முறையிலும் மிகவும் சிக்கன செலவினத்தில் குடிநீர் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு குளோரினேஷன் இயந்திரம் வடிவமைத்த நெல்லிக்குப்பம் நகராட்சி பொறியாளர் திரு.எஸ்.மகாராஜன் அவர்களுக்கு நகராட்சி நிர்வாக ஆணையாளர் விருது வழங்கி பாராட்டினார் .
Read Moreநகர் நிர்வாக அலுவலக கட்டட திறப்பு விழா அழைப்பிதழ்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை (8.1.2019) தலைமை செயலகத்தில், மாண்புமிகு நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் திரு.எஸ்.பி. வேலுமணி அவர்கள் சந்தித்து, சென்னையில் 10.1. 2019 அன்று நடைபெறவுள்ள நகர் நிருவாக அலுவலகக் கட்டட திறப்பு விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.உடன், ஊரக வளர்ச்சி…
Read Moreநாமக்கல் நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா
நாமக்கல் நகராட்சி புதிய அலுவலக கட்டிடம் மாண்புமிகு தழிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது உடன் நகராட்சி பொறியாளர் திரு கமலநாதன் , நகராட்சி ஆணையாளர் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Read Moreமண்டல இயக்குனர் திருமதி ஜானகி ரவீந்திரன் அவர்களுடன் நமது சங்கத்தினரின் சந்திப்பு.
இன்றைய தினம் மதுரை மண்டலத்தின் சார்பில் மண்டல இயக்குனர் திருமதி ஜானகி ரவீந்திரன் அவர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து நமது சங்கத்தின் மாதாந்திர நாள்காட்டி மற்றும் குறிப்பேடு வழங்கப்பட்டது. உடன் மண்டலத்தலைவர் பொறியாளர் சச்சிதானந்தம். மண்டல துணைத்தலைவர் பொறியாளர் சண்முகம், மாநில துனை செயலாளர் பொறியாளர் சக்திவேல் காரைக்குடி நகநாட்சி பொறியாளர் ரெங்கராஜன் மற்றும் மண்டல…
Read Moreபாலிதீன் பொருட்களுக்கான மாற்றுப் பொருள் முகாம்
திருமங்கலம் நகராட்சியில் நடந்த பாலிதீன் பொருட்களுக்கான மாற்றுப் பொருள் முகாமில் தமிழ்நாடு நகராட்சிப் பொறியியல் சங்கம் சார்பில் அச்சங்கத்தின் மண்டல பொருளாளர் திரு B. பட்டுராஜன் அவர்கள் கலந்து கொண்டபோது எடுத்த படம்.
Read Moreதமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து பொறியாளர்களும் குத்து விளக்கேற்றி விழாவினை சிறப்பித்தனர்.
Read Moreதமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - பொதுக்குழு கூட்டம்
தமிழ்நாடு நகராட்சி பொறியியல் சங்கம் - பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
Read Moreகுப்பை சேகரிக்க வாகனங்கள்
திருமங்கலம் நகராட்சியில் வீடு, வீடாக சென்று குப்பை சேகரிக்க 21.60 லட்சம் ரூபாய் செலவில், பேட்டரியால் இயங்கும் 12 வாகனங்களை நேற்று அமைச்சர் உதயகுமார் துப்புரவு தொழிலாளிகளுக்கு வழங்கினார். கமிஷனர் ஜெயராம ராஜா, பொறியாளர் சக்தி வேல், சுகாதார அலுவலர் சீனிவாசன், ஓவர்சியர் பட்டுராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Read More