நமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்பு
![நமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்பு](https://www.tnmea.in/img/newsevents/large/thirumavalavan-sir.jpg)
இன்று நமது கண்காணிப்பு பொறியாளர் திரு. திருமாவளவன் அவர்கள் பேரூராட்சிகள் துறையில் பதவியேற்றதை தொடர்ந்து நமது தமிழ்நாடு நகராட்சி பொறியாளர் பணியாளர் சங்கம் சார்பாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அருகில் பா. சக்திவேல் பி.இ. எம்.பி.ஏ., நகராட்சி பொறியாளர், திருமங்கலம் உடன் இருந்தனர்.